Home
|
vallalar.org
|
thiruarutpa.org
|
vallalarspace.org
|
திருமுறைகள்
Thirumurai
1
2
3
4
5
6
திருவோத்தூர் சிவஞானதேசிகன் திருச்சீர் அட்டகம்
tiruvōttūr sivañāṉatēsikaṉ tiruchsīr aṭṭakam
சிங்கபுரிக் கந்தர் பதிகம்
siṅkapurik kantar patikam
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai
073. திருமுகப் பாசுரம்
tirumukap pāsuram
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்
1.
திருத்தகுசீர்த் தமிழ்மறைக்கே முதலாய வாக்கதனால் திருப்பேர் கொண்டு
கருத்தர்நம தேகம்பக் கடவுளையுட் புறங்கண்டு களிக்கின் றோய்நின்
உருத்தகுசே வடிக்கடியேன் ஒருகோடிதெண்டனிட்டே உரைக்கின்றேன்உன்
கருத்தறியேன் எனினு(முனைக்) கொடு(முயல்வேன் றனை)யன்பால் காக்க அன்றே.
* அடைப்புக்குள் உள்ளவை மூலத்தில் எழுத்து விளங்கா இடங்களில் ஆ. பா. ஊகித்து அமைத்தசொற்கள்.
திருமுகப் பாசுரம் // திருமுகப் பாசுரம்
2506-020-3-Thirumuga Paasuram.mp3
Download